கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடி நீள கருநாகம் பிடிபட்டது

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றார். 144 தடை உத்தரவின் காரணமாக குறைந்த அளவிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றார். 144 தடை உத்தரவின் காரணமாக குறைந்த அளவிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர். 

மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ள நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலகம் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் மற்றும் கால் நடை பராமரிப்பு துறை அலுவலகம் அருகில் 3 அடி நீள கருநாக பாம்பை கண்ட மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள், தெற்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலகதிற்க்கு தகவல் அளித்தனர்.



இதனை தொடர்ந்து தெற்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலர், செல்வமோகன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஜீவ மாணிக்கம், சிவக்குமார், விக்னேஷ் என ஐந்து பேர் கொண்ட குழு நீண்ட போராட்டதிற்கு பின் பாம்பை பிடித்தனர்.

பின்னர், அந்த பாம்பு சாக்கு பையில் பத்திரமாக கட்டி எடுத்து செல்லபட்டது. வனப்பகுதியில் பிடிபட்ட பாம்பு விடப்படும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...