நீலகிரி மாவட்டத்தில் அரசின் டேன்டீ தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அரசின் டேன்டீ தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் வியாழக்கிழமை முதல் பணிக்கு திரும்புவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அரசின் டேன்டீ தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் வியாழக்கிழமை முதல் பணிக்கு திரும்புவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டம் டேன் டீ தொழிற்சாலைக்கு உட்பட்ட கரன்சி, பக்காசூரன் மலை, ட்ரூக், காட்டேரி உள்ளிட்ட டேன்டீ நிறுவனத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் கடந்த வாரம் பணிக்கு திரும்பினர். 

இந்நிலையில், டைகர்ஹில் டேன்டீ தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் டேன்டீ தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. ஏப்ரல் 1ம் தேதி முதல் 15 நாட்களுக்கான சம்பள பணம் தந்தால் மட்டுமே பணிக்கு வர முடியும் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனைத் தொடர்ந்து, குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் டைகர் ஹில் மணி, எஸ்.காேபி ஆகியாேர் கிளை மேலாளர் புஷ்பராஜிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவெடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் நாளை முதல் பணிக்கு செல்வதாக உறுதியளித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...