கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்த பொதுமக்களை அரைமணி நேரம் காக்க வைத்து அறிவுரை வழங்கிய காவல்துறையினர்!

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி உக்கடம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்த பொதுமக்களை சிக்னல்களில் அரைமணி நேரம் காக்க வைத்த காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி உக்கடம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்த பொதுமக்களை சிக்னல்களில் அரைமணி நேரம் காக்க வைத்த காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பொருட்படுத்தாது பொதுமக்கள் சாலைகளில் இயல்பாக வந்து வாகனங்களில் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், கோவை மாநகர காவல்துறையினர் சாலைகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வரும் வாகனங்களை சிக்னலில் அரை மணி நேரம் நிறுத்தி வைத்து பின்னர் அனுப்பும் புதிய நடைமுறையை இரண்டு தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளனர்.

இதனிடையே, மூன்றாவது நாளாக இன்று கோவை உக்கடம் பகுதியில் வரக்கூடிய வாகனங்களை அரை மணி நேரம் நிறுத்தி வைத்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை வழங்குவதோடு, முக கவசம் அணிவதையும், சமூக விலகல் குறித்து உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜவேல் மற்றும் ஆர்.எஸ் புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாதேவி, உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பாலச்சந்தர், சிவனோ, ராமு, ஏட்டு ரமேஷ் பாபு மற்றும் காவலர்கள் கொரோனா தடுப்பு அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...