நீலகிரி: முதுமலைப் புலிகள் காப்பகம், மசினகுடி வனப் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நீலகிரி: முதுமலைப் புலிகள் காப்பகம், மசினகுடி வனப் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலைப் புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி வனச் சரகத்தில் அவரல்லா பகுதியிலுள்ள நீரோடையில் அழுகிய நிலையில் புலியின் சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மசினகுடி கால்நடை மருத்துவா் கோசலனை வரவழைத்து புலியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து எரியூட்டினர்.

பிரேத பரிசோதனையில் வயது மற்றும் பாலினம் தெரியாத அளவுக்கு சிதைந்த நிலையில் புலியின் உடல் இருந்ததாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலைப் புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி வனச் சரகத்தில் அவரல்லா பகுதியிலுள்ள நீரோடையில் அழுகிய நிலையில் புலியின் சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மசினகுடி கால்நடை மருத்துவா் கோசலனை வரவழைத்து புலியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து எரியூட்டினர்.

பிரேத பரிசோதனையில் வயது மற்றும் பாலினம் தெரியாத அளவுக்கு சிதைந்த நிலையில் புலியின் உடல் இருந்ததாக வனத்துறையினா் தெரிவித்தனா்.