நாளை ஒரு நாள் மட்டும் கறி கடைகளை திறந்து கொள்ளலாம் - மாவட்ட ஆட்சியர் அனுமதி

கோவை: நாளை ஒரு நாள் மட்டும் கறி கடைகளை திறந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து உள்ளார். நாளை கொண்டாடப்பட இருக்கும் ஈஸ்டர பண்டிகையை ஒட்டி, நாளை ஒரு நாள் மட்டும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி வேண்டும் என கறி கோழி மட்டும் இதர இறைச்சி சங்கங்கள், இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், நாளை கடைகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கறி மற்றும் இதர இறைச்சி வீணாகி விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் அவர்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.



கோவை: நாளை ஒரு நாள் மட்டும் கறி கடைகளை திறந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து உள்ளார்.

நாளை கொண்டாடப்பட இருக்கும் ஈஸ்டர பண்டிகையை ஒட்டி, நாளை ஒரு நாள் மட்டும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி வேண்டும் என கறி கோழி மட்டும் இதர இறைச்சி சங்கங்கள், இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், நாளை கடைகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கறி மற்றும் இதர இறைச்சி வீணாகி விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் அவர்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர். 

அதையடுத்து, அவர்கள் கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், கு ராசமணி நாளை ஒரு நாள் மட்டும் இறைச்சி கடைகளை திறந்து கொள்ளலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். 

பேக்கெட் செய்து கொடுக்கும் வகையிலும் சமூக இடைவெளி விட்டு மக்கள் கறிகளை வாங்கும் வகையில் நாளை விற்பனை செய்யப்படும் எனவும் நாளை மதியம் வரை திறக்க உள்ளோம் என கறிகோழி விற்பனை சேர்மன், சின்னசாமி தெரிவித்துள்ளார். 

மேலும், கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்க தலைவர் சின்னதம்மபி கூறுகையில், 

கோவையில் கறிக்கோழி தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. வழக்கமான நாட்களில் தினம் ஒன்றுக்கு 30,000 கிலோ, புதன்கிழமை 60,000 கிலோ. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் 1.20 லட்சம் கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது, என தெரிவித்தார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...