உதகையில் காெராேனா பரவாமல் தடுக்க அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு கறி விருந்து வழங்கி அசத்திய கிராம மக்கள்!

நீலகிரி: உதகை மஞ்சூர் அருகே காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு கறி விருந்து வழங்கி கிராம மக்கள் அசத்தியுள்ளனர்.

நீலகிரி: உதகை மஞ்சூர் அருகே காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு கறி விருந்து வழங்கி கிராம மக்கள் அசத்தியுள்ளனர்.

நீலகிரியில், 'கொரோனா' தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வார்டுக்கும் மூன்று அல்லது நான்கு முறை தூய்மை பணியாளர்கள் மூலம் 'கிருமிநாசினி' தெளிக்கும் பணி நடந்து வருகிறது. காலை, 6:00 மணிக்கு துவங்கும் இப்பணி, மாலை வரைக்கும் அந்தந்த வார்டுகளில் நடந்து வருகிறது

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணிபுரியும் இவர்களை பாராட்டும் வகையில், பொதுமக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக, மஞ்சூர் அருகே மட்டகண்டி கிராம மக்கள் ஊர் தலைவர் பீமன் தலைமையில், மஞ்சூர் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் மற்றும் கீழ்குந்தா பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது. இதனால், அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...