கோவை உக்கடத்தில் 144 தடை உத்தரவை மீறி பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது - ரூ.38 ஆயிரம் பணம் பறிமுதல்

கோவை: கோவை தெற்கு உக்கடம் அல்-அமீன் காலனியில் 144 தடை உத்தரவை மீறி பணம் வைத்து சூதாடிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 38 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை தெற்கு உக்கடம் அல்-அமீன் காலனியில் 144 தடை உத்தரவை மீறி பணம் வைத்து சூதாடிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 38 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். 

கோவை தெற்கு உக்கடம் அல்-அமீன் காலனியில் 144 தடை உத்தரவை மீறி பணம் வைத்து சூதாடுவதாக பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பணம் வைத்து சூதாடிய உக்கடம் பிலால் நகரை சேர்ந்த முஹம்மது பாரூக்(54) அல்-அமீன் காலனியைச் சேர்ந்த சாகுல் ஹமீது(54) கெம்பட்டி காலனி சேர்ந்த சுரேஷ்குமார்(37) கரும்புக்கடை சேர்ந்த அப்பாஸ் (45) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 38,750 பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...