வீட்டில் சமைத்த உணவு வேண்டும் என கோவை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த சம்பவம்

கோவை: கோவையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் மருத்துவமனையில் உள்ள கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: கோவையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் மருத்துவமனையில் உள்ள கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ தொற்றின் காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இந்த தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படியிருக்க இன்று கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை மருத்துவமனை நிர்வாகத்தினர் சாப்பிட அனுமதிக்கவில்லை என

கொரோனோ வார்டில் கண்காணிப்பில் இருந்த இளைஞர் மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த கண்ணாடியை உடைத்த 27 வயதுடைய நபர், 

என்பதும் அவர் கோவை போத்தனூர் திருமலை நகரை சேர்ந்தவர் என்பதும் 

தெரியவந்ததுள்ளது.

இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...