கோவை காரமடை பேரூராட்சியில் தூய்மை காவலர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திமுகவினர்!

கோவை: கோவை வடக்கு மாவட்டம் காரமடை பேரூராட்சியில் உள்ள 300க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களுக்கு திமுக சார்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள், முக கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை: கோவை வடக்கு மாவட்டம் காரமடை பேரூராட்சியில் உள்ள 300க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களுக்கு திமுக சார்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள், முக கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. 



இந்த நிலையில், கோவை வடக்கு மாவட்டம் காரமடை பேரூராட்சியில் உள்ள 300க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் C.R.ராமச்சந்திரன் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டது. 

மேலும், காவல்துறை ஆய்வாளர் பாலசுந்தரம், உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவல்துறையினருக்கு அவர்களுடைய செயல்பாட்டை கௌரவப்படுத்தும் வகையில் முக கவசம் வழங்கப்பட்டது.



காரமடை பேரூர் கழக செயலாளர் வெங்கடேஷ் தலைமையிலும் காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் SMT கல்யாணசுந்தரம் மற்றும் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் புருஷோத்தமன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக நிர்வாகிகள் கலிங்கா கணேஷ் ஜனார்த்தனன் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தூய்மை காவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திமுக நிர்வாகிகளுக்கு கைதட்டி பாராட்டுகளை தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...