கொரோனா பாதுகாப்பு நிவாரண நிதிக்கு கோவை கே.சி.பி இன்ஜினியர்ஸ் சார்பில் ரூ.51 லட்சம் நிதியுதவி!

கோவை: கொரோனா பாதுகாப்பு நிவாரண நிதிக்கு கோவை கே.சி.பி இன்ஜினியர்ஸ் சார்பில் ரூ.51 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கோவை: கொரோனா பாதுகாப்பு நிவாரண நிதிக்கு கோவை கே.சி.பி இன்ஜினியர்ஸ் சார்பில் ரூ.51 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். 

கோவை கட்டுமான நிறுவனமான கே.சி.பி இன்ஜினியர்ஸ் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.



இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 51 லட்ச ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை ஊரக வளர்ச்சி துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிர்வாக இயக்குனர் கே.சந்திர பிரகாஷ் வழங்கினார். மேலும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்கள் சானிட்டரி ( ஸ்பிரேயர் ) கோவை மாநகராட்சி வசம் வழங்கப்பட்டது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...