கோவையில் 144 தடை உத்தரவை மீறியதாக 638 பேர் கைது - 454 வாகனங்கள் பறிமுதல்

கோவை: கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 592 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 592 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆங்காங்கே தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் உத்தரவின்படி போலீசார் தற்போது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 592 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், 454 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராதமாக ரூ 43,100 விதிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகரில் 207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 61 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, கோவை புறநகரில் 385 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 431 பேர் கைது செய்யப்பட்டனர். 393 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...