கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கோவை ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை ரூ.4 லட்சம் நிதியுதவி!

கோவை: ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை, (ஸ்ரீ சாயிபாபா திருக்கோயில், கோயம்புத்தூர்) சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் நான்கு இலட்சம்(4,00,000/-) வழங்கப்பட்டது.

கோவை: ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை, (ஸ்ரீ சாயிபாபா திருக்கோயில், கோயம்புத்தூர்) சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் நான்கு இலட்சம்(4,00,000/-) வழங்கப்பட்டது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் பள்ளி சிறுவர்கள் கூட தங்களது சேமிப்பை நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர். இவ்வாறு வழங்கப்படும் நிதிக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது. 



இந்நிலையில், ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை துணைத் தலைவர் S.பாலசுப்பிரமணியன் மற்றும் செயலாளர் S.பாலசுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர்கள் S.சந்திரசேகர் மற்றும் G.சுகுமார் ஆகியோர் நான்கு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியாளர் கு.இராசாமணி, இ.ஆ.ப. அவர்களிடம் நேற்று நன்கொடையாக வழங்கினர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...