திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய பாதுகாப்பு மையம் திறப்பு!

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ளக் கூடிய வகையில் பாதுகாப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ளக் கூடிய வகையில் பாதுகாப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் 2 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 

மேலும், திருப்பூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். 

அதேபோல, திருப்பூரில் 50 பேருக்கு மேல் சோதனை முடிவு வரவேண்டியிருந்த நிலையில் கிட்டத்தட்ட அனைவருக்கும் பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டதாகவும் இன்னும் சில பேருக்கு மட்டுமே பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதாக தெரிவித்த அவர், இன்னும் ஓரிரு தினங்களில் முடிவுகள் வந்துவிடும் என தெரிவித்தார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...