வால்பாறை மார்க்கெட் பகுதியில் அனுமதிக்கப்படாத கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசல் - சமூக விலகலை பின்பற்றாததால் நோய் தொற்று பரவும் அபாயம்!

கோவை: வால்பாறை பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடும் மார்க்கெட் பகுதியில் அரசு அனுமதித்துள்ள மளிகை, பால், காய்கறி, மருந்து கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடும் மார்க்கெட் பகுதியில் அரசு அனுமதித்துள்ள மளிகை, பால், காய்கறி, மருந்து கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படுகின்றன. இதனால் மார்க்கெட் பகுதியில் மக்கள் பொருட்கள் வாங்க அதிகம் கூடுவதால் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் விரைவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

மேலும், காவல் துறை ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் அதை கண்டு கொள்வதில்லை. இதனால் காவல்துறை மூலம் நகராட்சி சட்டத்தை மீறும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...