நீலகிரியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் பயணித்த 993 பேர் மீது வழக்குபதிவு - 670 பேர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றிய 993 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 670 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றிய 993 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 670 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றிய 993 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 670 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 347 கார்கள், இருசக்கர வாகனங்கள், என கடந்த 25ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. 

மக்கள் நடமாட்டம் இல்லாத சூழல் தான் காெராேனா பரவாமல் கட்டுப்படுத்த சிறந்த வழி என்று அரசு அறிவித்து 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதையும் மீறி சிலர் வாகனங்களிலும், குழுவாக நடந்தும் வருவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...