கோவை: கொரோனாவை வைரஸ் தொடர்பாக எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கொரோனாவை வைரஸ் தொடர்பாக எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த தங்கநகை பட்டறை தொழிலாளி சதீஷ்குமார். இவர் பஜ்ரங் தல் அமைப்பின் மாவட்ட இனை செயலராக உள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக இவர் மீது 439,294பி,153ஏ,504,505(2) உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இவர் சமூக வலைதளங்களில் கொரோனாவை வைரஸ் தொடர்பாக அவதூறு பரப்பி கருத்து பதிவிட்டு இருந்ததால் மதங்களிடையே மோதலை ஏற்படுத்துவது, பிரிவினை ஏற்படுத்துவது உட்பட மூன்று பிரிவுகளில் செல்வபுரம்காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.