நீலகிரி: வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் இந்திய ராணுவம் ஆபரேஷன் நமஸ்தேவின் ஒரு பகுதியாக சஹாயதா என்றழைக்கப்படும் ஏழை மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி: வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் இந்திய ராணுவம் ஆபரேஷன் நமஸ்தேவின் ஒரு பகுதியாக சஹாயதா என்றழைக்கப்படும் ஏழை மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உதகை முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஏழை மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்கும் விதமாக வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறும் பாேது, இந்திய ராணுவம் எப்போதும் நெருக்கடிக் காலங்களில் தனியார் நிர்வாகம் மற்றும் காவல் துறை நிறுவனங்களுடன் இணைந்து பாெது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வது வழக்கமாக கொண்டுள்ளது. கொராேனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வர முடியாதவர்களுக்கு இது பாேன்ற சேவை செய்வதாக தெரிவித்துள்ளனர்.