கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அத்தியாவசியமான அல்லது அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அத்தியாவசியமான அல்லது அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.