கோவையில் விதிமுறைகளை மீறி உணவு உண்பதற்கு அனுமதித்த உணவகத்திற்கு சீல்!

கோவை: கோவையில் விதிமுறைகளை மீறி உணவு உண்பதற்கு அனுமதித்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை: கோவையில் விதிமுறைகளை மீறி உணவு உண்பதற்கு அனுமதித்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து கடைகள் இயங்கக் கூடாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உணவங்கள் பார்சல்கள் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவு உள்ள நிலையில், கோவை மாவட்டம் மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் உணவு உண்பதற்கு அனுமதித்த அம்மன் உணவகத்திற்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் சீல் வைக்கப்பட்டது.

அந்த பகுதியில் ஆய்வு செய்ய சென்றபோது உணவகத்தின் உள்ளே சிலர் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...