டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சென்று வந்த 39 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் - மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி பாதையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது திருப்பூரில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த கிருமிநாசினி பாதை கொரோணா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என தெரிவித்தார்.

திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி பாதையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது திருப்பூரில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த கிருமிநாசினி பாதை கொரோணா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என தெரிவித்தார். 

திருப்பூரில் தற்போது வரை 1312 பேர் வீட்டு கண்காணிப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி சென்று வந்த 39 பேரும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர் அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு அறிகுறியும் இல்லை இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...