கோவை: தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது, இன்று புதிதாக கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லி நிசாமுதின் மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது, இன்று புதிதாக கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லி நிசாமுதின் மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1500-யை நெருங்கியுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், "தமிழகத்தில் ஏற்கெனவே 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று, புதிதாக கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லி நிசாமுதின் மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்."
டெல்லி மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்களில் 515 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது, என தெரிவித்தார்.
மீதமுள்ள 616 பேர் தாங்களாகவே முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தற்போது வரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1500-யை நெருங்கியுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், "தமிழகத்தில் ஏற்கெனவே 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று, புதிதாக கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லி நிசாமுதின் மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்."
டெல்லி மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்களில் 515 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது, என தெரிவித்தார்.
மீதமுள்ள 616 பேர் தாங்களாகவே முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.