கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 980 பேர் கைது

கோவை: கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை என போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 638 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை என போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 638 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 43 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல, கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் 494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 833 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 330 மோட்டார் சைக்கிள்கள், 1 கார், 1 மினி லோடு வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இப்படி, கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை என மொத்தமாக கோவையில் 638 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல 373 மோட்டார்சைக்கிள்கள், 1 கார், ஒரு 1மினி லோடு வேன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...