மேட்டுப்பாளையத்தில் காய்கறி, இறைச்சி வாங்க அலைமோதிய மக்களுக்கு அறிவுறுத்திய அதிமுக எம்.எல்.ஏ சின்னராஜ்

கோவை: மேட்டுப்பாளையத்தில் கொரானோ குறித்த அச்சம் இன்றி காய்கறி மார்க்கெட்டிலும் இறைச்சி கடைகளிலும் இன்று அலைமோதிய மக்களிடம் வீட்டுக்கு திரும்பி செல்ல அறிவுறுத்திய எம்.எல்.ஏ சின்னராஜ்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் கொரானோ குறித்த அச்சம் இன்றி காய்கறி மார்க்கெட்டிலும் இறைச்சி கடைகளிலும் இன்று அலைமோதிய மக்களிடம் வீட்டுக்கு திரும்பி செல்ல அறிவுறுத்திய அதிமுக எம்.எல்.ஏ சின்னராஜ்.

கொரானோ நோய் தாக்கம் காரணமாக உலகே பீதியில் உள்ள நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று காலை மக்கள் எவ்வித பயமும் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டிலும் இறைச்சி கடைகளிலும் கூட்டம் கூட்டமாக சமூக இடைவேளையை பின்பற்றாமல் நெருக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று, ஞாயிற்றுகிழமை என்பதால் அண்ணாஜீ ராவ் ரோட்டில் உள்ள இறைச்சி கடைகளில் இறைச்சியை வாங்க ஒருவருக்கொருவர் எந்தவித இடைவேளையும் இன்றி முந்தி வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் போட்டி போட்டு கொண்டு இறைச்சி வாங்குவதிலேயே அக்கறை காட்டினர்.



மேலும், இதே காட்சிகள் தான் மளிக்கைக்கடையிலும், காய்கறி மார்க்கெட் பகுதியிலேயும் அரங்கேறியது. 

இதனையடுத்து தூய்மை பணியை ஆய்வு செய்ய அங்கு வந்த மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சின்னராஜ் மக்கள் கூட்டமாக இருப்பது கண்டு ஒருவருக்கொருவர் இடையே ஒரு மீட்டர் இடைவேளை விட்டு நில்லுங்கள், இல்லையெனில் வீடுகளுக்கே திரும்பி செல்லுங்கள் என அறிவுறுத்தினர். 

மேலும் காவல்துனையினரை வரவழைத்து அவர்களை சீர்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, மேட்டுப்பாளையம் தீயனைப்பு துறையினர் மூலம் அவர்களது வாகனம் மூலம் கிருமினாசி மருந்துகளும் அந்த சாலை முழுவதும் தெளிக்கப்பட்டது. அத்துடன் பொருட்களை வாங்க வந்த பொதுமக்களின் வாகனங்களுக்கும் கிருமினாசினி தெளிக்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...