கொரோனா தடுப்பு நடவடிக்கை: கோவையில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது

கோவை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், செய்திகளை சேகரிக்கும் பணியில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு கோவை CPC சார்பில் N95 முக கவசம் வழங்கப்பட்டது.

கோவை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், செய்திகளை சேகரிக்கும் பணியில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு கோவை CPC சார்பில் N95 முக கவசம் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை சேகரிக்கும் பணியில் இரவு பகல் பாராமல் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், கோவை பத்திரிகையாளர் நலனை மனதில் கருதி கோயமுத்தூர் பிரஸ் கிளப் சார்பில் முக கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. டெய்ஸி மருத்துவமனை தலைவர் டாக்டர். சரண் அவர்கள் இதற்கான நிதியுதவி செய்தார். இந்த பணத்தை கொண்டு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் 50 பேருக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...