கோவை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், செய்திகளை சேகரிக்கும் பணியில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு கோவை CPC சார்பில் N95 முக கவசம் வழங்கப்பட்டது.
கோவை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், செய்திகளை சேகரிக்கும் பணியில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு கோவை CPC சார்பில் N95 முக கவசம் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை சேகரிக்கும் பணியில் இரவு பகல் பாராமல் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை பத்திரிகையாளர் நலனை மனதில் கருதி கோயமுத்தூர் பிரஸ் கிளப் சார்பில் முக கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. டெய்ஸி மருத்துவமனை தலைவர் டாக்டர். சரண் அவர்கள் இதற்கான நிதியுதவி செய்தார். இந்த பணத்தை கொண்டு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் 50 பேருக்கு முக கவசம் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை சேகரிக்கும் பணியில் இரவு பகல் பாராமல் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை பத்திரிகையாளர் நலனை மனதில் கருதி கோயமுத்தூர் பிரஸ் கிளப் சார்பில் முக கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. டெய்ஸி மருத்துவமனை தலைவர் டாக்டர். சரண் அவர்கள் இதற்கான நிதியுதவி செய்தார். இந்த பணத்தை கொண்டு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் 50 பேருக்கு முக கவசம் வழங்கப்பட்டது.