திருப்பூரில் 172 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்!

திருப்பூர்: திருப்பூரில் 172 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக 144 தடை உத்தரவு அமலுக்கு பின்பு திருப்பூரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் 172 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக 144 தடை உத்தரவு அமலுக்கு பின்பு திருப்பூரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலானதை அடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் , பெருமாநல்லூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் உணவு கிடைக்காதவர்களுக்கு பொது சமையலறை உருவாக்க மாநகராட்சியுடன் ஆலோசித்து வருவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து குழுக்கள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், இதுவரை வெளிநாடு சென்று வந்தவர்கள் அவர்களுடைய குடும்பத்தாருடன் 172 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதோடு, லண்டன் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் . மேலும், கொரோனா குறித்த தேவையற்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...