கொரொனா: கோவையில் 314 பேரை கண்காணிக்க ஊர்க்காவல்ப்படை முன்வந்துள்ளது

கோவை: கொரோனா அறிகுறிகளையடுத்து கோவையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 314 பேரை கண்காணிக்க ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: கொரோனா அறிகுறிகளையடுத்து கோவையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 314 பேரை கண்காணிக்க ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல அறிகுறிகளுடன் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவையில் இப்படி மொத்தம் 314 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இவர்களின் நலம் குறித்து தொடர்ச்சியாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரமேஷ் குமார் அவர்களின் மேற்பார்வையில்

வீடியோ கால்கள் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல கொரோனா தொற்று உள்ள வீட்டு நுழைவாயிலில் உள்ளே வர வேண்டாம் என ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக சுகாதாரத் துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கிணங்க கண்காணிப்பு வளையத்தில் உள்ள வீடுகளில் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையைப் பொருத்தவரை 314 நபர்களின் வீடுகளில் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர், என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...