கோவையில் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாத காரணத்தால் குறிப்பிட்ட நேரதிற்கு முன்பே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்

கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.

கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு நிலையில், ஆட்டோக்கள் கால் டாக்ஸி பொதுப்போக்குவரத்து எதுவும் இன்று மாலை 6 மணிக்கு மேல் இயங்கவில்லை. 



இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் இன்று மதியம் முதலே கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணி முதல் 144 தடைச் சட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மதுபானங்கள் வாங்க முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்க முற்பட்டதால் இதை சமாளிக்க முடியாமல் அரை மணி நேரத்துக்கு முன்பே மதுபான கடைகள் கோவையில் அடைக்கப்பட்டன. 

இதனால், ஆறு மணி வரை விற்பனை இருக்கும் என்ற நம்பிக்கையில் மது வாங்க வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

எலைட் பார்களில் ஒவ்வொருவரும் நான்கைந்து பாடல்கள் என பைகளிலும் அடைத்துக்கொண்டு வாங்கி சென்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...