திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வெளிமாவட்ட தொழிலாளர்களால் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியதால் பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது.

திருப்பூர்: திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியதால் பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. 

கொரோனா பாதிப்பு உலக நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த பாதிப்பால் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காகவும், மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதனிடையே, தொழில் நகரமான திருப்பூரில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். 



இந்த நிலையில், தமிழக அரசின் 144 தடை உத்தரவையடுத்து, பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டதை அடுத்து திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த பிற மாவட்ட தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்றுக் கொண்டு அவரவர் ஊர்களுக்கு செல்ல துவங்கினர். இதனால் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...