பீகாரில் இருந்து ரயில் மூலம் திருப்பூர் வந்த 7 வடமாநில இளைஞர்கள் கொரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

திருப்பூர்: ரயில் மூலம் பீகாரில் இருந்து திருப்பூர் வந்த வடமாநில இளைஞர்களுக்கு ரயில்வே நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த 7 பேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


திருப்பூர்: ரயில் மூலம் பீகாரில் இருந்து திருப்பூர் வந்த வடமாநில இளைஞர்களுக்கு ரயில்வே நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த 7 பேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 



கடந்த மூன்று தினங்களுக்கு முன் பீகார் மாநிலத்தில் இருந்து கிளம்பி கேரளா சென்று கொண்டிருந்த ரயில் மூலம் திருப்பூர் வந்திறங்கிய 100க்கும் மேற்பட்ட ரயில் பயணிகளிடம் கொரோனா அறிகுறி குறித்த சோதனை நடத்தப்பட்டது. 



இதில் உடல் வெப்பநிலை நூறு சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 



மேலும், முதற்கட்ட சோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...