கோவையில் மத உணர்வை தூண்டும் விதமாக பேசியதாக ஜான்பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு

கோவை: கோவையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக நடத்திய பொதுக் கூட்டத்தில் மத உணர்வை தூண்டும் விதமாக பேசியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை: கோவையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக நடத்திய பொதுக் கூட்டத்தில் மத உணர்வை தூண்டும் விதமாக பேசியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மற்றும் எதிர்ப்பாக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கோவை ராஜவீதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு இந்து இயக்க கூட்டமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் உரையாற்றினார். அப்போது அவர் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது பழி சொல் பேசியும் மத உணர்வை தூண்டியும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய போலீசார் 253 / 2020 u / s 153 (A), 505 (i) (c) ஆகிய இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...