சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவையும் விட்டு வைக்காத கொரோனா இதுவரை 4 மூன்று பேரைப் பலிவாங்கியுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு அரங்குகள், மால்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை மார்ச் 31 வரை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் வரும் மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவையும் விட்டு வைக்காத கொரோனா இதுவரை 4 மூன்று பேரைப் பலிவாங்கியுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு அரங்குகள், மால்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை மார்ச் 31 வரை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் வரும் மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.