கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை: டீ கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை முழுவதும் உள்ள டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை முழுவதும் உள்ள டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை முழுவதும் டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டுக் கழுவ வேண்டும். டீ மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால் உடனே அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...