கொரோனா எதிரொலி: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவு!

டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.

சீனாவின்‌ வுகான்‌ நகரில்‌ பரவத்‌ தொடங்கிய கொரோனா வைரஸ்‌ காய்ச்சல்‌ உலகம்‌ முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்‌ கொரோனா வைரஸ்‌ தாக்குதலை உலக சுகாதார நிறுவனம்‌ 'சர்வதேச சுகாதார அவசர நிலை' என்று அறிவித்துள்ளது.

இந்த வைரஸ்‌ காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால்‌ உயிரிழப்பவர்களின்‌ எண்ணிக்கையும்‌ அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும்‌ கொரோனா வைரஸ்‌ வேகமாக பரவத்‌ தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸால்‌ இந்தியாவில்‌ 149 பேர்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இதனால் பள்ளிகள்‌ மற்றும் கல்லூரிகள் அனைத்தும்‌ வரும் 31.03.2020 வரை மூடப்பட்டிருக்க வேண்டும்‌ என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் வரும் மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு மாற்றியமைக்கப்படும் என அறிவித்துள்ளது 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...