திருப்பூர்: திருப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உட்பட 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உட்பட 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் விநாயகா பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் மற்றும் ஓட்டுனர் சேலத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்று கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை அவிநாசி அருகே வந்த போது முன்னால் சென்ற சிமெண்ட் லாரியின் மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த மாணவர்கள் 5 பேர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் இருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் பலியான மாணவர்கள் ராஜேஷ், சூர்யா, வெங்கட், இளவரசன் மற்றும் வசந்த் ஆகியோர் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் விநாயகா பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் மற்றும் ஓட்டுனர் சேலத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்று கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை அவிநாசி அருகே வந்த போது முன்னால் சென்ற சிமெண்ட் லாரியின் மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த மாணவர்கள் 5 பேர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் இருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் பலியான மாணவர்கள் ராஜேஷ், சூர்யா, வெங்கட், இளவரசன் மற்றும் வசந்த் ஆகியோர் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.