கோவை இ.எஸ்.ஐ,. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை

கோவை: கொரோனா அறிகுறியோடு கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை ரத்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

கோவை: கொரோனா அறிகுறியோடு கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை ரத்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றது. 

இந்தநிலையில் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக நேற்று பொள்ளாச்சியை சேர்ந்த இத்தாலி நாட்டில் இருந்து வந்த 40 வயது நபர், கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து விழாவிற்கு வால்பாறைக்கு வந்த 60 வயது மூதாட்டி, மும்பை வழியாக கோவைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர், ஷார்ஜாவிலிருந்து வந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், சிங்கப்பூரில் இருந்து வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த 30 வயது நபர் என 6 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த 6 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பபட்டிருந்த நிலையில் பரிசோதனையின் முடிவுகள் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...