வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை: "நாம் அனைவரும் சுகாதாரத்தை ஒன்றினைந்து கடைபிடித்தால் கொரோனா வைரஸை எதிர்த்து போராடலாம் - ஆனைமலை புலிகள் காப்பக உதவி முதன்மை வனப்பாதுகாவலர் செல்வம்".


கோவை: "நாம் அனைவரும் சுகாதாரத்தை ஒன்றினைந்து கடைபிடித்தால் கொரோனா வைரஸை எதிர்த்து போராடலாம் - ஆனைமலை புலிகள் காப்பக உதவி முதன்மை வனப்பாதுகாவலர் செல்வம்". 

கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. 



கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை வாளகம், பேருந்து நிலையம் மற்றும் கடைகள் ஆட்டோ ஸ்டான்டுகளில், ஆனைமலை புலிகள் காப்பக உதவி முதன்மை வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் விழிபபுணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது.

பிரச்சாரத்தின் போது, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை கடை பிடிக்க வேண்டும், தும்மல் இருமலின் போது மூக்கு மற்றும் வாய் பகுதியை கைக்குட்டைகள் மூலம் மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

இது மாதிரியான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை அணுகி பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் குறித்து அறிகுறிகள் உள்ளவர்கள் யாருடனும் நெருங்கி பழகுதல் கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது, கண்கள், வாய் மூக்கு ஆகியவற்றை தொடக்கூடாது, என ஆனைமலை புலிகள் காப்பக உதவி முதன்மை வனப்பாதுகாவலர் செல்வம் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். 

"நாம் அனைவரும் சுகாதாரத்தை ஒன்றினைந்து கடைபிடித்தால் கொரோனா வைரஸை எதிர்த்து போராடலாம்", என தெரிவித்தார். 

தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி முதன்மை வனப்பாதுகாவலர் செல்வம், மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ், வால்பாறை வனச்சரகர் செந்தில் குமார் மற்றும் வனவர்கள் ஊழியர்கள் பங்கு பெற்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...