கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை தாருங்கள்; சிறந்த தீர்விற்கு 1 லட்ச ரூபாய் - பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மக்களிடம் யோசனை தரவேண்டியும், சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மக்களிடம் யோசனை தரவேண்டியும், சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் பெருந்தொற்று நோய் என அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் இதுவரை 114 பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாத்துறை அறிவித்துள்ளது. 

இந்த இக்கட்டான சூழலில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை நாடுகள் முழுவதும் விஞ்ஞானிகள் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துதலை யோச னை இருந்தால் பகிருங்கள் எனவும், சிறந்த தீர்வு வழங்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனை முகநூலில் தமிழக பாஜக சார்பில் பகிரப்பட்டுள்ளது.

இதற்கு முகநூலில் பலர் யோசனைகளும், பிரதமர் மோடியை கேளி செய்யும் விதமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...