ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி வேளான் இடுபொருட்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்!

கோவை: வேளான் இடுபொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத்திற்கு பயன்படுத்தும் இடுபொருட்களுடன் வந்திருந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: வேளான் இடுபொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத்திற்கு பயன்படுத்தும் இடுபொருட்களுடன் வந்திருந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வருவதாகவும் மத்திய அரசு விவசாய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பை 5% இருந்து 18% வரை உயர்த்த உள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வேறு தொழில்களை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முழு விலக்கு அளித்திட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மூலம் அரசின் பார்வைக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...