ஆட்டோக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: ஆட்டோக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து ஆட்டோ சங்க கமிட்டியினர் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை: ஆட்டோக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து ஆட்டோ சங்க கமிட்டியினர் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ சங்க கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரிடம் ஆட்டோக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் கூறுகையில், மத்திய அரசு இயற்றிய சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டதிற்க்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கோவையில் சிலர் ஆட்டோக்கள் மற்றும் ஓட்டுனர்களை தாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். இவ்வாறான செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுத்து கைது செய்யப்பட வேண்டும் என்றனர்.

மேலும், மாநகரின் முக்கிய பகுதிகளை நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் வாடகையை நம்பி இரவு நேரங்களில் ஆட்டோக்களை இயக்கி வரும் நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ஆட்டோக்கள் இயங்க வேண்டும் என காவல்துறை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...