கொரனோ எதிரொலி: வால்பாறை - கேரள எல்லை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோவை: கொரானா வைரஸ் காரணமாக வால்பாறை சாலக்குடி சாலையில் கேரள எல்லை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து கேரள வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை: கொரானா வைரஸ் காரணமாக வால்பாறை சாலக்குடி சாலையில் கேரள எல்லை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து கேரள வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். கொரானா வைரஸ் காரணமாக வால்பாறை சாலக்குடி சாலையிலுள்ள கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி மற்றும் வாளைச்சால் ஆறு ஆகிய முக்கிய சுற்றுலா தலங்களை நேற்று முதல் கேரள அரசு மூடியுள்ளது.



தொடர்ந்து இன்று முதல் கேரளாவிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் சுற்றுலா பயணிகள் இந்த வால்பாறை சாலக்குடி சாலையை பயன்படுத்த கேரள வனத்துறை தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கேரள தமிழக எல்லையிலுள்ள மழுக்கப்பாறை சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.



இதனால் மழுக்கப்பாறை சோலையார் அணை மற்றும் வால்பாறை பகுதிகளில் வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வால்பாறையில் உள்ள காட்டேஜ்கள், ஹோட்டல்களில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...