திருப்பூர்: குடியுரிமை சட்டத்தினை அமல்படுத்தமாட்டோம் என இந்தியாவில் 13 மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுள்ள நிலையில் அதிமுக அரசு வேண்டுமென்றே காலதாமதம் படுத்துவதாக திரூப்பூரில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: குடியுரிமை சட்டத்தினை அமல்படுத்தமாட்டோம் என இந்தியாவில் 13 மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுள்ள நிலையில் அதிமுக அரசு வேண்டுமென்றே காலதாமதம் படுத்துவதாக திரூப்பூரில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா NPR , NRC ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் , தமிழக சட்டமன்றத்தில் அதற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் தெரிவித்தார். மத்திய அரசு NPR , NRC ஆகிவற்றை அமல்படுத்துவோம் என தெரிவித்த பிறகும் அதனை எதிர்க்காமல் அதிமுக அரசு பல கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் அதிமுக அரசு நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலே குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேண்டும் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா NPR , NRC ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் , தமிழக சட்டமன்றத்தில் அதற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் தெரிவித்தார். மத்திய அரசு NPR , NRC ஆகிவற்றை அமல்படுத்துவோம் என தெரிவித்த பிறகும் அதனை எதிர்க்காமல் அதிமுக அரசு பல கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் அதிமுக அரசு நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலே குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேண்டும் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.