கொரோனா வைரசுக்கு ஹோமியோபதியில் தடுப்பு மருந்து இருப்பதாக திருப்பூர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: பரவிவரும் கொரோனா வைரசுக்கு ஹோமியோபதியில் தடுப்பு மருந்து இருப்பதாகவும் கொரோனா மருந்து கண்டறிவது குறித்து ஹோமியோபதி, சித்தா மருத்துவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திருப்பூர்: பரவிவரும் கொரோனா வைரசுக்கு ஹோமியோபதியில் தடுப்பு மருந்து இருப்பதாகவும் கொரோனா மருந்து கண்டறிவது குறித்து ஹோமியோபதி, சித்தா மருத்துவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இதற்காக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் கிங் என்பவர் ஹோமியோபதி மருத்துவத்தில் கொரோணா தடுப்பு மருந்து இருப்பதாகவும், இதனை சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.

மேலும், இது போன்ற நேரங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும் எனக்கோரி சுகாதாரத் துறையிடம் இதுகுறித்து வலியுறுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். டாக்டர் கிங் முன்னாள் அரசு ஹோமியோபதி மருத்துவர், தமிழக அரசின் ஹோமியோபதி மருத்துவத் துறையின் முன்னாள் ஆலோசகராக இருந்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...