கோவை: வால்பாறை தி.மு.க சார்பில் மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
கோவை: வால்பாறை தி.மு.க சார்பில் மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

வால்பாறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் புறப்பட்ட மௌன ஊர்வலம் ஸ்டான்மோர் சந்திப்பு, காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் வழியாக அண்ணா திடலை வந்தடைந்தது. அண்ணா திடலில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் வால்பாறை நகர செயலாளர் பால்பாண்டி, ஈ.கா.பொன்னுசாமி, அம்பிகை சுப்பையா எல்.பி.எப் தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் நிர்வாகிகள், கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் காங்.குசலவன், வி.சிறுத்தை வீரமணி, கம்யூனிஸ்ட் மாணிக்கம், மோகன், பரமசிவம், ம.தி.மு.க கல்யாணி, தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

வால்பாறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் புறப்பட்ட மௌன ஊர்வலம் ஸ்டான்மோர் சந்திப்பு, காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் வழியாக அண்ணா திடலை வந்தடைந்தது. அண்ணா திடலில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் வால்பாறை நகர செயலாளர் பால்பாண்டி, ஈ.கா.பொன்னுசாமி, அம்பிகை சுப்பையா எல்.பி.எப் தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் நிர்வாகிகள், கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் காங்.குசலவன், வி.சிறுத்தை வீரமணி, கம்யூனிஸ்ட் மாணிக்கம், மோகன், பரமசிவம், ம.தி.மு.க கல்யாணி, தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.