திருப்பூரில் இரத்த வங்கி மற்றும் இரத்த அணுக்கள் சேமிப்பு மையம்; அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

திருப்பூர்: திருப்பூரில் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரத்த வங்கி மற்றும் இரத்த அணுக்கள் சேமிப்பு மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

திருப்பூர்: திருப்பூரில் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரத்த வங்கி மற்றும் இரத்த அணுக்கள் சேமிப்பு மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.



திருப்பூர் - தாராபுரம் சாலையில், ரோட்டரி மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கங்கள் சார்பில் ஒரு கோடி மதிப்பீட்டிலான இரத்த வங்கி மற்றும் இரத்த அணுக்கள் சேமிப்பு மையம் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.



இந்த இரத்த வங்கி மற்றும் இரத்த அணுக்கள் சேமிப்பு மையத்தை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த சேவையானது ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கப்படவுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...