வால்பாறையில் சுப்பிரமணியசாமிகோவிலில் மாசி சனி பிரதோச பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

கோவை: வால்பாறையில் உள்ள சிவபெருமான் கோவிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற மாசி மாத சனி பிரதோச பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

கோவை: வால்பாறையில் உள்ள சிவபெருமான் கோவிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற மாசி மாத சனி பிரதோச பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் கோவிலில் மாசி மாத சனி பிரதோச பூஜை வெகுவிமர்சியாக இன்று நடைபெற்றது. 

நந்தி தேவருக்கும் சிவபெருமானுக்கும் எண்ணை காப்புடன் மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்த அபிக்ஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அபிஷேகத்தினை தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானை பக்தர்கள் நமச்சிவாய கோஷத்துடன் வணங்கினர்.



பிரதோசத்தில் பங்கறே்ற பெண்கள் சிவபெருமானை போற்றி பாடல்களை பாடி வணங்கினர். தொடர்ந்து, சிவபெருமான் மேளதாள வாத்தியத்துடன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 



இந்த பிரதோச பூஜையில் வால்பாறை நகர் மட்டுமின்றி தேயிலை தோட்டப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...