தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னை: ஓமன் நாட்டிலிருந்து சென்னை திரும்பிய நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை: ஓமன் நாட்டிலிருந்து சென்னை திரும்பிய நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுவரை, இந்தியாவில் 34 பேர் கொரானோ வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில, காஞ்சிபுரத்தை சேர்ந்த 45 வயதான நபர் கடந்த மாதம் 28 ஆம் தேதி ஒமனிலிருந்து சென்னை திரும்பினார். மருத்துவ சோதனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அவரை சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார். 

இவரது ரத்த பரிசோதனை, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கும், பின்னர், புனேவில் உள்ள ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. 

இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய குடும்பத்தினரையும் சுகாதார துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர், பாதிக்கப்பட்டு இருப்பது, இதுவே முதன்முறையாகும். இதுவரை இந்தியா முழுவதும் 34 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...