நீலகிரி: நீலகிரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி: நீலகிரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பெண் ஆட்டாே ஓட்டுநர்கள் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற படுகர் இன மக்களின் பாரம்பரிய பாடலுக்கு அந்த மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நடனமாடினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் திரளாக கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் பெண் ஆட்டாே ஓட்டுநர்கள் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற படுகர் இன மக்களின் பாரம்பரிய பாடலுக்கு அந்த மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நடனமாடினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் திரளாக கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
