இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதலை கண்டித்து வால்பாறையில் கடையடைப்பு போராட்டம்

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து வால்பாறையில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து வால்பாறையில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



கோவையில் நேற்றைய முன்தினம் மர்ம நபர்களால் இந்து முன்னணி செயலாளர் ஆனந்த் மீது தாக்குதல் நடைபெற்றது. இதனை கண்டித்து இன்று வால்பாறை இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க சார்பில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வால்பாறை பகுதியிலுள்ள மளிகை கடைகள். ஹோட்டல்கள், தேநீர் கடைகள் பெட்டிக்கடைகள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.



அதேசமயம் பேருந்துகள், டாக்சிகள் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. இருந்தபோதிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியினை மேற்கொண்டுள்ளனர். தபால் நிலையம். பேருந்து நிலையம், காந்தி சிலை வளாகம் பகுதிகளில் காவலர்கள் நிறுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...