கோவை பிரபலம் கண்ணன் டிபார்ட்மெண்ட் அங்காடியை விலைக்கு வாங்கியது ரிலையன்ஸ் நிறுவனம்

கோவை: கோவை உள்ளிட்டு தமிழகத்தில் 29 இடங்களில் செயல்ப்பட்டு வந்த கண்ணன் டிபார்ட்மெண்ட் அங்காடியை, இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ரிலையன்ஸ் வென்சுரா 152.5 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கோவை: கோவை உள்ளிட்டு தமிழகத்தில் 29 இடங்களில் செயல்ப்பட்டு வந்த கண்ணன் டிபார்ட்மெண்ட் அங்காடியை, இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ரிலையன்ஸ் வென்சுரா 152.5 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.



மேலும், வர்த்தக ரீதியாக பலப்படுத்த புதிய சில்லறை விற்பனையை முன்னெடுத்து செல்ல இது உதவும் என நம்புவதாக ரிலையன்ஸ் நிறிவனம் தெரிவித்து உள்ளது.

1999 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கிய கண்ணன் ஸ்டோர்ஸ் பல்பொருள் அங்காடி பால் பொருட்கள், பழங்கள்,காய்கறி, மருந்துகள் என அனைத்து பொருட்களும் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை கோவை உள்ளிட்டு பல்வேறு பகுதிகளில் 29 இடங்களில் இது செயலப்ட்டு வந்தது.

தற்போது கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸை வாங்கி உள்ள ரிலையன்ஸ் ரீடெயில் வென்ச்சுரா கடந்த ஆண்டு இந்தியாவின் மிக சிறந்த சில்லறை விற்பனை நிறுவனமாக திகழ்ந்தது. தற்போது கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியதன் மூலம் சில்லறை விற்பனையை திடப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...