திருப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திருப்பூர் போராட்டக்களத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் குவிந்து வருகின்றனர்.
திருப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திருப்பூர் போராட்டக்களத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் குவிந்து வருகின்றனர்.

திருப்பூர் அறிவொளி சாலையில் 20வது நாளாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வழக்கத்தைவிட அதிகமானோர் தற்போது போராட்டக் களத்தில் கூடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


திருப்பூர் அறிவொளி சாலையில் 20வது நாளாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வழக்கத்தைவிட அதிகமானோர் தற்போது போராட்டக் களத்தில் கூடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
